வெளிநாட்டு ஊழியர்

2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பூல்ஸ் அமைப்பின் இணைய சூதாட்டத்தளம், ஜாக்பாட் இயந்திர சூதாட்ட அறைகள் ஆகியவற்றிலிருந்து கூடுதல் வெளிநாட்டு ஊழியர்கள் சுய விலக்கு கோரியுள்ளனர்.
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைக் கதைகளைச் சித்திரிக்கும் வகையில் இம்மாதம் வெளியாகவுள்ளது ‘உழைப்பாளர் தினம்’ திரைப்படம்.
கோலாலம்பூர்: வெளிநாட்டு ஊழியர்கள் அளிக்கும் புகார்களையும் அவர்கள் மீதான துன்புறுத்தல் வழக்குகளையும் கையாள மனிதவளத் துறையின்கீழ் ஒரு தனிப்பிரிவை அமைப்பது குறித்து மலேசிய மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
சிங்கப்பூரில் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) ஊழியரணியில் குறைந்தது 30 விழுக்காட்டு வெளிநாட்டினரைக் கொண்டுள்ள பெரிய நிறுவனங்களின் விகிதம் கடந்த பத்தாண்டில் மாற்றமின்றி நிலையாக 20 விழுக்காட்டிலேயே இருந்துள்ளது.
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனைவிக்காக நிதி திரட்டிவருகிறார் வெளிநாட்டு ஊழியரான எஸ். பிரதீப், 45.